/* */

சீட் தராததால் தனித்து களமிறங்கிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்

கடையம் ஒன்றியத்தில், கட்சியில் சீட் கிடைக்காததால் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மகாலிங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

சீட் தராததால் தனித்து களமிறங்கிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்
X

கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்த மகாலிங்கம்.

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9 -ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 நாட்களாக மந்த நிலையில் காணப்பட்ட வேட்புமனு தாக்கல், இன்று களைகட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் கடையம் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் என்பவர் அக்கட்சியின் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு கட்சியினர் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இன்று மகாலிங்கம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இவர் மனு தாக்கல் செய்தது கடையம் பகுதி அ.தி.மு.க வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Sep 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  7. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  10. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...