/* */

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்த்ல் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

HIGHLIGHTS

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது. இதில் திமுக எட்டு இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்கிறது .நான்கு பேர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

1வது வார்டில் சுந்தரி, இரண்டாவது வார்டில் முருகன், 3வது வார்டில் முத்துமாரி, 5 வது வார்டில் அருள் சீலி, 6வது வார்டில் வேல்மயில், 7வது வார்டில் பாரதிகண்ணன், 9வது வார்டில் மாதவி, 10வது வார்டு அமுதா, 12 வது வார்டில் பிரேமா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

நாலாவது வார்டில் கணேசன், 8வது வார்டில் ராமலட்சுமி, பத்தாவது வாரத்தில் அமுதா 11வது வார்டு சுஜிதா ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Updated On: 20 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?