/* */

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு
X

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது சிராவயல் கிராமம். ஆண்டுதோறும் தைப்பொங்கல் இரண்டாம் நாள் இக்கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். வரும் 17ம் தேதி இங்கு நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு போட்டியானது, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளுக்கு இணையாக நடத்தப்படுகிறது. போட்டியை காண, இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடும் நிலையில், கொரான தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மஞ்சுவிரட்டு நடக்க இருக்கும் மைதானத்தில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Updated On: 13 Jan 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்