/* */

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை; விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் நீதிபதி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து- விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி.

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை; விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் நீதிபதி
X

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா தலைமையில் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகள் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள், டெங்கு காய்ச்சல், சட்ட உதவிகள் பெறுவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை முதன்மை குற்றப்பிரிவு நீதித்துறை நடுவர் சுதாகர் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண் நீதிபதியே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

Updated On: 23 Aug 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  4. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  5. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  7. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  8. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  9. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!