/* */

பிரிவு உபசரிப்பு விழா

திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியருக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரிவு உபசரிப்பு விழா
X

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை டி.டி.யூ, ஜி.கே.ஒய் பயிற்சி மையத்தில் மூன்றாவது பகுதி மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் காசிநாதன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருப்புத்தூர் நேஷனல் சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர், நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேஷன் சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஆசிரியர்கள் உமர் பாரூக், பொன்முத்து, விமல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாணவி கல்யாணி நன்றி கூறினார்.

Updated On: 21 March 2021 4:44 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு