/* */

ஊரடங்கில் உதவும் உள்ளங்கள்

சிவகங்கை நகர் பகுதிகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய சமூக ஆர்வலர்.

HIGHLIGHTS

ஊரடங்கில் உதவும் உள்ளங்கள்
X

சிவகங்கை நகர் பகுதியில் ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடித்து வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சாலைகளில் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடிய காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகள் என அவருக்கு உதவியாக உடன் இருக்கும் உறவினர்கள் என பலர் உணவில்லாமல் தவிர்த்து வருகின்றனர்.

அவர்களுக்கு உணவு வழங்கும் விதமாக "பசியில்லா சிவகங்கையை உருவாக்குவோம்" என்ற அமைப்பு சார்பில் நகர் பகுதிகளில் உள்ள பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் மதுரை முக்கு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மதியம் என சுமார் 100 பேருக்கு உணவு வழங்கி பலரது பசியை போக்கிய தொண்டு நிறுவனத்திற்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நல்ல உள்ளங்கள் உள்ள வரை பசியியை மட்டுமல்ல கொரானாவையும் விரட்ட முடியும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 25 April 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...