/* */

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்:

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்:
X

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தமிழர் கட்சியின் சார்பில் மீன்பிடி சட்ட வரைவு மசாேதா 2021 ஐ திரும்பப் பெறக் காேரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர்களை பன்னாட்டு நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மாற்ற முயலும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 10 Aug 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  4. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  5. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  6. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  7. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  8. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  9. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  10. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!