/* */

நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக காேரிய வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக காேரிய வழக்கு ஒத்திவைப்பு
X

சிவகங்கை நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த வழக்கு வரும் ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரம்பட்டி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று திமுக தலைவர் ஆஜராக உத்தரவிட்டு இருந்த நிலையில் வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கிலிருந்து ஸ்டாலினுக்கு ஆஜராவதிலிருந்த விலக்களிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சம்பந்தமாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வருகிற ஏப்ரல் 21-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

Updated On: 10 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?