/* */

சிவகங்கை மாவட்டத்தில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடக்கம்

இன்று நடைபெறும் 750 முகாம்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடக்கம்
X

சிவகங்கை மாவட்டத்திஸ் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி இன்று வைத்தார்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை கட்டுபடுத்த இன்று 6ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபற்று வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கையில் உள்ள வார சந்தை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆய்வு செய்து பொதுமக்கள் ஊசி போடுவதை பார்வையிட்டு கொரோனா விழிப்புணர்வு பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

பின்னர் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பற்றிய பதாகைகள் அடங்கிய ஆட்டோக்கள் பிராசார வாகனத்தை கொடி அசைத்து துலக்கிவைத்தார்.சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராம் கணேஷ் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 957572 நபர்களுக்குதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் 750 முகாம்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 89500 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. தடுர்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் 1800 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.

Updated On: 23 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  9. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்