/* */

சிவகங்கை: ஊரடங்கை மீறிய 83 இருசக்கர வாகனம் பறிமுதல்; ரூ.63,900அபராதம்!

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 83 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.63,900 அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிவகங்கை: ஊரடங்கை மீறிய 83 இருசக்கர வாகனம் பறிமுதல்; ரூ.63,900அபராதம்!
X

சிவகங்கை மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இ பதிவு இல்லாமல் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்படி சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் 83 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 63 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் ராச ராசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jun 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  5. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  6. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  7. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  8. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  9. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  10. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!