/* */

சிவகங்கை: குடும்ப அட்டை தாரர்களுக்கு உதவித்தொகை

சிவகங்கை: குடும்ப அட்டை தாரர்களுக்கு உதவித்தொகை
X

தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் இரண்டாம் அலையாக மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு அதிக கட்டுப்பாடுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் 829 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள சுமார் 4,02,854 குடும்ப அட்டை தாரர்களுக்கு, 8 கோடியே, 57 இலட்சத்து,08 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 May 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!