/* */

சிவகங்கை காவல்துறை வாகனங்கள் : ஏலம் எடுக்க முன் வராததால் ஏலத் தேதி ஒத்திவைப்பு

சந்தை விலைக்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை

HIGHLIGHTS

சிவகங்கை காவல்துறை வாகனங்கள் : ஏலம் எடுக்க முன் வராததால் ஏலத் தேதி ஒத்திவைப்பு
X

சிவகங்கை மாவட்ட காவல்துறையால் ஏலம் விட வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்

சிவகங்கையில் காவல் துறையின் சார்பாக பழுதடைந்த காவல் வாகனங்கள் ஏலம்.தொகை அதிகமாக இருப்பதாக ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலத் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் பயன்பாட்டிலிருந்து நீண்ட காலம் ஆன இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலத்தில் விட மாவட்ட காவல்துறை நிர்வாகம் முடிவெடுத்து இன்று ஏலம் நடத்தப்படுதாக அறிவித்த நிலையில், சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் ஜீப், டாடா சுமோ போன்ற நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஆனால்,சந்தை விலைக்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் மறு தேதியிட்டு ஏலத்தை தள்ளி வைத்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.


Updated On: 13 Jan 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு