/* */

சிவகங்கை:காந்தி உருவச்சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

காந்தி நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மரக்கன்று வழங்கினார்

HIGHLIGHTS

சிவகங்கை:காந்தி உருவச்சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
X

காந்திஜெயந்தியையொட்டி சிவகங்கையில் காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த  ஊரக வளர்ச்சித்துறை அ்மைச்சர் பெரியகருப்பன்

மகாத்மா காந்தியின் 153வது நாளை முன்னிட்டு சிவகங்கையில்,காந்தியின் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாடு முழுவதும் அண்ணல் மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்பு காந்தி நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மரக்கன்றுகளை வழங்கினார்.

Updated On: 2 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?