/* */

சிவகங்கை மகா மாரியம்மன் கோவில் பௌர்ணமி பூஜை

சிவகங்கை மகா மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்ள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் ஆயுதப்படை குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக விநாயகப் பெருமானுக்கு மற்றும் பால முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு மூலவர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கோபுர ஆராத்தி, கும்ப ஆராத்தி, நட்சத்திர ஆராத்தி மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து 18 படி கருப்பண சுவாமிக்கு மற்றும் நாக தேவதைகள் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை வழிபட்டனர்

Updated On: 29 March 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!