/* */

சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

கடைக்கு லைசன்ஸ் இல்லை காலாவதியான பொருள்கள் என்று கூறி கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
X

சிவகங்கை அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட போலி உணவு பாதுகாப்பு அலுவலர்

சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன் கோட்டையில்உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் ஒருவர் இன்று சோதனைகளை மேற்கொண்டு கடைக்கு லைசன்ஸ் இல்லை நீங்கள் விற்கும் பொருட்கள் காலாவதியான பொருள்கள் என்று கூறி அங்குள்ள கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அவரை பிடித்து வைத்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி என தெரியவந்தது . அதனைத் தொடர்ந்து, சிவகங்கை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 16 Aug 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...