/* */

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி

HIGHLIGHTS

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில்  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
X

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களை சந்திந்து தெரிவிக்கையில்

தமிழகத்தில் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் தினமும் சராசரியாக 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 1500 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்தில் இருவருக்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டால் அது பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது ‌.

மாவட்டத்தில் 50000 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10000 பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுள்ளனர். 9000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. சிறிய அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்‌. 15 நாட்களில் இறப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

Updated On: 23 April 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!