/* */

2 மாதங்களில் 52 செல்போன்கள் பறிமுதல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

HIGHLIGHTS

2 மாதங்களில் 52 செல்போன்கள் பறிமுதல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
X

சிவகங்கையில் கடந்த 2 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 92 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் சுமார் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 52 விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், செல்போன் டவர்களை வைத்து திருடுபோன செல்போன்கள் உபயோகப்படுத்தப்படும் இடங்களைக் கண்டு பிடித்து திருடர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 92 செல்போன்களை இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்காணிப்பாளர் செந்தில்குமார் அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Updated On: 19 Aug 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்