/* */

தேவகோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஜவுளி கடைகளுக்கு சீல்

திருப்பத்தூர் சாலை, வாடியார்வீதி, பேருந்து நிலையம் பின்புறம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய செயல்பட்ட 4 ஜவுளி கடைகளை சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

தேவகோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஜவுளி கடைகளுக்கு சீல்
X

தமிழக அரசு தற்போது தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இரண்டாவது கொரானா அலையை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தேவகோட்டை நகரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன், வட்டாட்சியர் ராஜரத்தினம் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது திருப்பத்தூர் சாலை, வாடியார்வீதி, பேருந்து நிலையம் பின்புறம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஜவுளி கடைகள் திறந்து வியாபாரம் செய்து வந்தனர் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மருத்துவ வல்லுனர்கள் மூன்றாவது அலை ஏற்படும் பொதுமக்கள் பாதுகாப்பக இருக்க வேண்டும் தொழில் நிறுவனங்களும் கடைகளும் தமிழக அரசு விதித்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே மூன்றாவது அலையை தவிர்க்கமுடியும் என்று கூறிய நிலையிலும் இதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் துணி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் மீது தற்போது தேவகோட்டை காவல்துறையினரும் வட்டாட்சியரும் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!