Begin typing your search above and press return to search.
தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்மழையால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி நாளை(நவ.26 ) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.