/* */

காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் -ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை

பொதுமக்களிடையே காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் - ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை.

HIGHLIGHTS

காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் -ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை
X

போலீசாருக்கு சானிடைசர் முககவசம்உள்ளிட்ட கொரோனா நிவாரன பொருட்களை ராமநாதபுரம் சரக டிஐஜி வழங்கினார்.சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் சானிடைசர் முககவசம்உள்ளிட்ட கொரோனா நிவாரன பொருட்கள் அடங்கிய தொகுப்பை ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன் வழங்கினார் . அதன் பின்னர் காவலர்கள் இடையே உரையாற்றும் போது,

சட்டத்தை நடைமுறைபடுத்தும் மிக பெரிய பணியினை நாம் செய்து வருகிறோம். மேலும் நாம் கனிவோடு பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நன்னடத்தை என்பது அவசியம் என்று கூறினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தி்ல்குமார் கூடுதல் போலிஸ்சூப்பிரண்டு முரளிதரன் துனை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வின் பால்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  4. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  5. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  6. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  7. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  8. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  9. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...