/* */

சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.

HIGHLIGHTS

சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
X

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.

சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் வீரையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிவகங்கையில் உள்ள கூட்டுத் தொகுப்பு மின் நிலையத்தில் சாத்தரசன்கோட்டை உயர் அழுத்த மின் பாதை பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காஞ்சிரங்கால், அம்மன் நகர், கக்கன் காலனி, எம்ஜிஆர் நகர், முத்துப்பட்டி, பொன்னாங்குளம், பனையூர், பையூர், வேம்பங்குடி, ஆலங்குளம், உடையநாதபுரம், கூத்தாண்டர் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Feb 2022 3:28 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  6. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  7. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  9. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்