/* */

காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு, ஏராளமான காவலர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஏராளமான காவலர்கள் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

தேர்தல் வாக்குப்பதிவன்று காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுடைய வாக்குகளை பதிவு செய்ய தபால் முறை வாக்குப்பதிவு நடத்தப்படுவது வழக்கம்.

இன்நிலையில் இன்று சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தபால் வாக்குப்பதிவானது சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அதிகாரியான முத்துக்கழுவன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டு தங்களின் வாக்குகளை தபால் மூலம் ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Updated On: 30 March 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு