/* */

ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்த காவல்துறையினர்.

ஆவணங்களை பரிசோதித்த பிறகு எச்சரிக்கை

HIGHLIGHTS

சிவகங்கையில் ஊரடங்கை மீறி வருபவர்களை காவல்துறையினர்.எச்சரித்து அனுப்பினர்

கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதித்துள்ளது.

அதன் படி இன்று அமைதியின்றி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்த பிறகு எச்சரித்து அனுப்பினார்.

உரிய ஆவணங்கள் இன்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டு சாலையில் வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடம் கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 May 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்