Begin typing your search above and press return to search.
பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 4 .5 கோடி ரூபாய் பறிமுதல்
- போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
காளையார்கோவில் அருகேவீட்டில் பதுக்கி வைத்திருந்த பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 4 .5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
சிவகங்கைகா மாவட்டம் காளையார்கோவில் அருகே மேலப்பாளையம் பட்டியை சேர்ந்த அருள் சின்னப்பர் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 4 .5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அருள் சின்னப்பராஜ் பெங்களூரில் பிஸியோதெரபிஸ்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.