/* */

சிவகங்கை பேருந்து நிலையத்தில் காணாமல் போன இருக்கைகள்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை

HIGHLIGHTS

சிவகங்கை பேருந்து நிலையத்தில் காணாமல் போன  இருக்கைகள்.
X

சிவகங்கை பேருந்து நிலையத்தில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்வார்கள். பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் போடப்பட்ட இருக்கைகள் மாயமானதால் பயணிகள் இருக்கையில் அமர வசதி இல்லாமல் தரையில் அமர்ந்தும், வெயிலில் நின்று கொண்டும் அவதியடைந்து வருகின்றனர்.

னவே மாயமான இருக்கைகளை மீட்டு மீண்டும் பயணிகள் வசதிக்காக இருக்கைகளை அமைத்திட வேண்டும் என்றும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 May 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை