/* */

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்
X

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி கவியரசு கண்ணதாசன் நினைவிடத்தில் கண்ணதாசன் இலக்கிய பேரவையின் சார்பில் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இணைச்செயலாளர் சிவல்புரி சிங்காரம் முன்னிலை வகித்தார். மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா ஆகியவற்றை கவியரசு கண்ணதாசனின் 94 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கினர்.

நிகழ்ச்சியில் கீழச்சிவல்பட்டி செல்வமணி, பன்னீர்செல்வம், குணாளன், குமார், திருஞான சம்பந்தம், சீனிவாசன், பிரசாந்த், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jun 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!