/* */

சிவகங்கையில் திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

சிவகங்கையில் புதிய கட்டுபாடுகளை மீறி திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

HIGHLIGHTS

சிவகங்கையில் திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
X

தமிழகத்தின் கொரானா தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகங்கையில் பலசரக்கு, காய்கறி, பால், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறந்து வியாபரம் நடைபெற்று வருகிறது.

அனுமதியை மீறி திறந்து இருந்த மற்ற கடைகளுக்கு சிவகங்கை நகராட்சி நிர்வாகம் நேரில் சென்று கடைகளை மூட உத்தரவிட்டனர். தொடர்ந்து அனுமதியை மீறி கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Updated On: 6 May 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்