/* */

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை துவக்கி வைத்த அமைச்சர்

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை துவக்கி வைத்த அமைச்சர்
X

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை துவக்கி வைத்த அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தேசிய ரூர்பன் திட்டம் மூலம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் உணவுப்பொருள் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 2 டன் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவு பொருள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றை அரைத்து நீரில் கரைத்து அங்குள்ள கிடங்கில் ஊற்றி மீத்தேன் வாயுவான பின்பு அவற்றின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்கும் வடிவில் அமைக்கப்பட்டடுள்ளது. இத்திட்டத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று துவங்கி வைத்தார்

Updated On: 10 Aug 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை