/* */

பேருந்து நிலையத்திற்கு தினசரி சந்தை மாற்றம் செய்யும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் செயல்பட்டுவந்த தினசரி சந்தை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பேருந்து நிலையத்திற்கு தினசரி சந்தை மாற்றம் செய்யும் பணி தீவிரம்
X

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை வெகுவேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்திருந்ததுடன் காய்கறி,பலசரக்கு மற்றும் பால் கடைகள் மட்டும் செயல்பட 12 மணிவரை அனுமதித்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை தினசரி சந்தையானது இட நெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வந்ததால் கொரோனா பரவு அபாயம் ஏற்பட்டது. மேலும் தினசரி சந்தையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய பொதுமக்களும் கோரிக்கைவிடுத்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகமானது தற்சமயம் சிவகங்கை பேருந்து நிலையத்தை தேர்வு செய்ததுடன் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.

அதில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இடைவெளி விட்டு கடைகள் அமைக்க இடம் ஒதுக்கியதுடன் கூட்டம் அதிகம் கூடா வண்ணம் கயிறுகள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Updated On: 11 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்