/* */

சிவகங்கை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

சிவகங்கை அருகே பணப்பட்டுவாடா புகாரையடுத்து அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 நாட்களே உள்ளநிலையில் கண்காணிப்பு பணியை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் புகார் தெரிவித்தவுடனே உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து அவரது வீட்டில் வட்டாட்சியர் மைலாதி தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Updated On: 27 March 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி