/* */

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதைத் தடுக்கக் கோரி் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை பறிப்பதை தடுக்க கோரி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதைத் தடுக்கக் கோரி் சிவகங்கையில்  ஆர்ப்பாட்டம்
X

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளைத் தடுக்க கோரி சிவகங்கையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கோபால் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கர்நாடாகா மேகதாட்டில் அணை கட்டு கட்டுவதை தடுக்க கோரியும், தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை பறிப்பதை தடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

Updated On: 26 July 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...