/* */

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய மாற்றுத்திறனாளி

அரசு அளித்த 2000 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாற்றுத்திறனாளியான அரசு ஊழியர்

HIGHLIGHTS

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய மாற்றுத்திறனாளி
X

சிவகங்கை மதுபான கிட்டங்கியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பாற்கடல் பலராமன்

கொரானா பாதிப்பு இரண்டாம் நிலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. தமிழக அரசு வழங்கிய இரண்டு ரூபாய் பணத்தை, அரசு ஊழியர்கள் முதலமைச்சர் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கு தான் முன்மாதிரியாக தான் விளங்க வேண்டும் என்று கருதிய சிவகங்கை மதுபான கிட்டங்கியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பாற்கடல் பலராமன் என்ற மாற்றுத்திறனாளி, தனது குடும்ப அட்டைக்கு அரசு வழங்கிய 2000 த்துடன் 3555 சேர்த்து, 5555 ரூபாய் கொரானா நிதியாக வழங்க மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

இவரது செயலை மற்ற அரசு ஊழியர்கள் மற்றும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும் பின்பற்றி முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதே இவரது கோரிக்கையாக உள்ளது

Updated On: 16 May 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?