/* */

ஒப்பந்த உரிமம் நீட்டிக்கக்கோரி நகராட்சி வாயிலில் அமர்ந்து ஒப்பந்ததாரர் போராட்டம்

சிவகங்கை நகராட்சியில் உரிமத்தை நீடிக்கவில்லை எனக் கோரி நகராட்சி வாயிலில் அமர்ந்து ஒப்பந்ததாரர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஒப்பந்த உரிமம் நீட்டிக்கக்கோரி நகராட்சி வாயிலில் அமர்ந்து ஒப்பந்ததாரர் போராட்டம்
X

சிவகங்கை நகராட்சியில் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை நீட்டிக்க நகராட்சி ஆணையாளர் மறுத்து வருவதாகக் கூறி அன்பு என்ற ஒப்பந்ததாரர் இன்று நகராட்சி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதிப்பு அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் கூறி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Updated On: 18 Aug 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?