/* */

விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக பல நல்ல திட்டங்களை அறிவிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது

HIGHLIGHTS

விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள்  செயல்படுத்த வேண்டும்.
X

சிவகங்கையில் நடைபெற்ற நிழ்விவ் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் அந்த திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விவசாய தொழிலை, விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு தாராளமாக முன்வந்துள்ளது என்றார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

சிவகங்கையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மேலும் பேசியதாவது: நான்கு மாத குறுகிய காலத்திற்குள், தேர்தல் நேரத்தில் கொடுத்த 505 வாக்குறுதிகளில், சுமார் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக பல நல்ல திட்டங்களை அறிவிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.நகை கடனை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் சில குளறுபடி நடந்துள்ளன. அதனை சீராய்வு செய்து,முறையாக நகை கடன் பெற்றிருக்கும் அனைவருக்கும் நிச்சயம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.


Updated On: 28 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...