/* */

மயான சுற்றுவேலி உடைப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை ஆட்சியரிடம் மனு

தபசுகுடி கிராமத்தில் மயான சுற்று வேலியை சிதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிவகங்கை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காஞ்சிப் பட்டி ஊராட்சி தபசுகுடி கிராமத்தில் பொது மயானம் உள்ளது. இதை சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத சிலர், பொது மயானத்திற்கு போடப்பட்டிருந்த கம்பிவேலையை அடித்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர். இது, அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், மின் மயான வேலிகளை சேதப்படுத்தியோர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று, தபசுகுடி கிராமத்தினர், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்துள்ளனர்.

Updated On: 19 Jun 2021 3:46 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!