/* */

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கல்

சிவகங்கை நகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் 18 வகையான நிவாரண பொருட்களை வழங்கினார்

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்றைய முன்தினம் பெய்த மழையால் சிவகங்கை நகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் 18 வகையான நிவாரண பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் ஆன காந்தி வீதி, சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் உடன் அதிமுக நகர கழக செயலாளர் ராஜா சேது உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  4. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  5. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  6. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  8. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  9. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  10. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்