/* */

ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்
X

சிவகங்கை அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனையின் போது மோட்டார்பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை அருகே தாசில்தார் மைலாவதி தலைமையிலான நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று தொண்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்த திருக்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வரவே அதனை பறிமுதல் செய்ததுடன் சிவகங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி