/* */

சிவகங்கை மாவட்டத்தில் 241 அரசு பேருந்துகள் இயக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, 5 போக்குவரத்து கிளைகள் முலமாக, இன்று மொத்தம் 241 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் இன்று முதல், மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, இன்று காலையில் இருந்து சிவகங்கைமாவட்டத்தில் உள்ள 5போக்குவரத்து கிளைகள் முலமாக நகரபுறங்கள் மற்றும் கிராமபுறங்களுக்கு மொத்தம் 241 பேருந்துகள் இயக்கபடுகினறன.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கும், மதுரை, ராமநாதபுரம், தொண்டி, காரைக்குடி ராமேஸ்வரம் உள்ளிட்ட பலபகுதிகளுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் ஆர்வமுடன் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர், உரிய வழிமுறை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பயணம் செய்தனர். முன்னதாக, பஸ்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

Updated On: 28 Jun 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  2. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  4. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  5. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  6. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  7. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  9. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...