/* */

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு.
X

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தென் மாவட்ட மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர.

தமிழகத்தில் கொரானா தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட தளவில்லா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களும் அடங்குவர். இவர்கள் தங்களது JCB இயந்திரத்திற்காக நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணை தொகை, அதற்கான வட்டி, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணம்,காப்பீட்டு தொகை ஆகியவற்றை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் அளித்தனர்.

Updated On: 4 Jun 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?