/* */

மாவட்ட காவல் துறையின் சார்பில் ரத்ததான முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாவட்ட காவல் துறையின் சார்பில் ரத்ததான முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட காவல் துறையின் சார்பில் த்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தற்போது கொரானா தொற்று பரவலால் சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வராத நிலையில்,மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த சேமிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வேண்டுகோளின் பேரில், மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம் செய்தனர்.இந்த

Updated On: 10 July 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?