/* */

காவலர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு

HIGHLIGHTS

காவலர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு
X

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு செய்தார். 

சிவகங்கை மாவட்டம் சிவாகங்கையில் பையூர் பிள்ளைவயல் குருப்பில் காவலர்கள், சிறைதுறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்க்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் ரூ39 கோடி மதிப்பில் புதிதாக வீடுகள் கட்டபட்டு வருகின்றன. இதில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களுக்கு 40 வீடுகளும்.காவலர்கள், தலைமை காவலர்கள்க்கு 161 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது .

ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்களுக்கு ரூ 26 லட்சம் திட்ட மதிப்பிலும், காவலர் தலைமை காவலர்களுக்கு ரூ 20 லட்சம் திட்ட மதிப்பிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தலைமை காவலர்கள், காவலர்களுக்கான வீடுகளில் 123 வீடுகள்க்கும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர் களுக்கான வீடுகளில் 15 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கபட்ட மாதிரி இல்லத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Updated On: 1 July 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்