/* */

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி

காளையார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி
X

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் பஸ்ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லை.

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையத்திற்கு பல வெளியூர் மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்தும் தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன, தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்,பல ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து பேருந்து நிலையத்தில் குடிநீர் வழங்கி வந்தனர் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மின் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடைகளில் விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்கின்றனர், ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 30 Jun 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  4. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  5. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  7. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  8. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  10. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!