/* */

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ஆலோசனை

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ஆலோசனை
X

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மண்டல அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் தேர்தல் அன்று கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எடுத்துரைத்ததுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதில் மண்டல அதிகாரிகளுக்கு கலெக்டரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Updated On: 4 March 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!