/* */

துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு

துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு
X

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கையில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டதுடன் அவர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்வும் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததுடன் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்நிலையில் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் தேர்தல் நேரங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்கவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்துவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ரானுவப்படையினர் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து துணை ரானுவப்படையினர் மற்றும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 50 துணை ரானுவ வீரர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களின் அச்சத்தை போக்கும் விதமாக கொடி அணிவகுப்பை நடத்தினர்.

Updated On: 2 March 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!