/* */

கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்

கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்
X

சிவகங்கையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

சமீப காலமாக தினசரி பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகள் ஏறி வருகிறது. இதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் திமுக தென்னவன் முன்னிலையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் நூதன முறையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதற்கு பாடை கட்டி தூக்கி வந்ததுடன் அதனை சுற்றி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 22 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  2. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  4. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  5. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  8. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  9. சுற்றுலா
    கன்னியாகுமரி: ஒரு சுற்றுலா சொர்க்கம்
  10. சுற்றுலா
    கொச்சியின் அழகிய சுற்றுலாத் தளங்கள்..!