/* */

குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
X

சிவகங்கை மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியானார்கள்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை அடுத்துள்ள பாகனேரியை பூர்வீகமாக கொண்டு தற்சமயம் விருத்தாச்சலம் பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். இவரது பத்து வயது பெண் குழந்தை ஸ்ரீநிதியும், அதேபோல் சென்னை மாங்காடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் வைரவமுத்து. இவரது பெண் குழந்தை வைஷ்ணவி. இவர்கள் இரு குடும்பத்தினரும் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவர்களது தாயார் இருவரும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த இரு பெண் குழந்தைகளும் எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கிய நிலையில் தாயார் இருவரும் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த கிராம மக்கள் இரு குழந்தைகளையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய நிலையில் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மதகுபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jan 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  2. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  3. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  5. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  6. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  7. சிங்காநல்லூர்
    கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.
  8. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  9. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  10. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா