/* */

சிவசங்கையில் சாராயம் காய்ச்சியவர் கைது.

சிவசங்கையில் சாராயம் காய்ச்சியவர் கைது.
X

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. எனவே மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாராய ஊறல் போடப்படுவதும், கள்ளச் சாராயம் காய்ச்ச முயற்சி செய்வதும் நடந்து வருகிறது. அவர்களை காவல்துறை தேடித்தேடி கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்த சேவுகமூர்த்தி(45) என்பவரது வீட்டில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் ஜீவரத்தினம் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது இரண்டு தண்ணீர் குடத்தில் போடப்பட்டிருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 11 Jun 2021 2:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  6. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு