/* */

திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
X

சடலத்தை மீட்டு விசாரணை நடத்தும் போலீசார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் பாக்யா நகர் அருகே உள்ள வைகை ஆற்றில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்புவனம் போலீசார், தடயங்களை சேகரித்து எரிந்த நிலையில் கிடந்தவர் யார் என்றும், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  2. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  3. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  4. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  5. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  6. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  7. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்