/* */

கல்லூரி பேருந்தை வழிமறித்து போதையில் ரகளை செய்த மூன்று பேர் கைது

குடிபோதையில் பேருந்தை வழிமறித்து மது பாட்டிலை வைத்து பேருந்து முன் படுத்து ரகளையில் ஈடுபட்டதாக கைது

HIGHLIGHTS

கல்லூரி பேருந்தை வழிமறித்து போதையில் ரகளை செய்த மூன்று பேர் கைது
X

கல்லூரி பேருந்தை வழிமறித்து குடிபோதையில் ரகளை செய்த மூன்று பேரை இளையாங்குடி காவல்துறையினர் கைது செய்தனர்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இம்மாதம் 15-ஆம் தேதி குமாரகுறிச்சி அருகே தனியார் கலைக் கல்லூரி பேருந்து சென்ற பொழுது, பேருந்தை வழிமறித்து குடிபோதையில், பேருந்து முன் மது பாட்டிலை வைத்து படுத்தும் ரகளையில் ஈடுபட்டதாக குமாரகுறிச்சி சேர்ந்த மூன்றுபேர் மீது இளையான்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேரை தேடி வந்த நிலையில் இன்று குமார குறிச்சி சேர்ந்த ஆனந்தராஜ், அவின்குமார், கருள்ரோஹித்ஆகிய 3 பேரை இளையாங்குடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்

Updated On: 21 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்