/* */

கீழடி அருங்காட்சியகம் பணியை பள்ளத்தில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

அகரத்தில் கிடைக்கப்பெற்ற புதிய மூன்று உறை கிணறுகள் இருந்த பள்ளத்தில் இறங்கி பார்வையிட்டார்.

HIGHLIGHTS

கீழடி அருங்காட்சியகம் பணியை பள்ளத்தில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
X

 உறைகிணறு கிடைத்த அகரம் பகுதியை பார்வையிட்ட  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி 

கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பள்ளத்தில் இறங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைக்கப்பெற்றன அதை காட்சிப் படுத்துவதாக கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி பார்வையிட்டார்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெ, ,ன அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதன் பிறகு, அகரத்தில் கிடைக்கப்பெற்ற புதிய மூன்று உறை கிணறுகள் இருந்த பள்ளத்தில் இறங்கி பார்வையிட்டார். இந்த ஏழாம் கட்ட அகழாய்வு பணி இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 21 Sep 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?